Home »
» ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம்
ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம்
Penulis : Hari on Saturday, August 24, 2013 | 12:18 AM
திருக்கோவில், விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம் நேற்று (23) இடம்பெற்றது.
இவ்வாலய வருடாந்த உற்சவம் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 21ம் திகதி புதன்கிழமை பாற்குடபவனியும் தொடர்ந்து 5 தினங்கள் பூஜைகள் இடம்பெற்று.
நேற்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு இடம்பெற்றது.
8ஆம் சடங்கு 30ஆம் திதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றவுள்ளதுடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.
இவ் தீ மிதிப்பில் நூற்றுக்கனக்காக பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.
( நிருபர்)
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
home
Beranda
Post a Comment